பயங்கரவாதத் தடைச் சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) வெளியுறவு அமைச்சரால் திருத்தங்களுக்காக நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேவையான குழுக்களை நியமித்துள்ளார் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தேவையான ஏற்பாடுகளை...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான, ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவுடன், தனிப்பட்ட விமானமொன்றில் கடந்தவருடம் இந்தியா திருப்பதிக்குச்...
ஈஸ்டர் ஞாயிறு வழக்கில் கைதான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க இன்று (07) மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
20 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க...
நளீர் அஹமட்
15 ஆம் நுற்றாண்டின் இறுதி காலப் பகுதியிலிருந்து 450 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் போர்த்துக்கேயருக்கும்,ஒல்லாந்தருக்கும் இறுதியாக பிரித்தானியர்களுக்குமாக அந்நியரின் ஆதிக்க ஆட்சியின் கீழ் இத் தேசம் இருந்தது.1948 ஆம் ஆண்டு பெப்ரவரி...
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் தவிசாளராக Dr.K.M.ஸாஹிர் அவர்களும் அதன் தேசிய அமைப்பாளராக PM. முஜீபுர் ரஹ்மான் LL.B அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக NFGG யின் தலைமைத்துவ சபை அறிவித்துள்ளது.
கடந்த தலைமைத்துவ சபை அமர்வின் போது...