குறிப்பு: தமிழ்நாட்டின் பிரபல சஞ்சிகையான 'சமரசம்' இதழில் வெளியாகியுள்ள பயனுள்ள இந்த ஆக்கத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.
இராமர் கோயில் திறக்கப்பட்ட போது இந்துத்துவ அமைப்புகள் அதனை வெற்றிக் கொண்டாடமாக்கிக் கொண்டிந்த போது முஸ்லிம்கள் உள்ளிட்ட...
காசாவில் இன்னல்களுக்கு மத்தியிலும், இடம்பெயர்ந்த மக்கள் வாழும் கூடாரங்களில், அவ்வப்போது சில மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் நடைபெறத்தான் செய்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை (16) அப்படி நிகழ்ந்த ஒரு திருமணத்தையே இங்கு காண்கிறீர்கள்.
மத்திய காசா பகுதியில் உள்ள...
இலங்கையின் சுகாதார அமைப்புக்குள் போக்குவரத்து சேவைகளை வலுப்படுத்துவதற்காக ஜப்பானிய அரசாங்கத்திடம் இருந்து 40,000 மெட்ரிக் தொன் டீசலை இலங்கை மானியமாகப் பெற்றுள்ளது.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் சுகாதார அமைச்சர் கலாநிதி...
வரட்சி காலநிலையால் நீர் மட்டம் குறைவடைந்துள்ள நிலையில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (WSDB) களனி ஆற்றின் குறுக்கே உப்புத் தடுப்பை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
தடுப்புச்சுவர் அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள்...
தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுக்காக ரசிகர்கள் முழக்கமிட்டதால் பதற்றமான சூழ்நிலை நிழவுகிறது.
மேலும், அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிட்டதாக இலங்கை கிரிகெட் சபை கூறுகிறது.