பலஸ்தீனத்தில் சட்டவிரோதமான முறையில் ஒரு குடியேற்ற நாடாக ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல், கடந்த சுமார் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக அங்கு இனஒழிப்பு மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் நவம்பர் மாதம் 15ம் திகதி புதன்கிழமை...
இளைஞர்களுக்கு மீண்டும் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பாலுறவு நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் திலானி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2022ல் எயிட்ஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 607 பேரில் 73...
2022ஆம் ஆண்டு அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்ட மருத்துவப் பொருட்களில் 349 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள், சத்திரசிகிச்சை மற்றும் ஆய்வுக்கூடப் பொருட்கள் பாவனையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தேசிய கணக்காய்வு அறிக்கையின்படி, உரிய மருந்துகள், சத்திரசிகிச்சை...
எதிர்வரும் வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான அலி சப்ரி, கஞ்சன விஜயசேகர, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டவர்கள் அடங்கிய சுமார் 80 பேர் அடங்கிய தூதுக்குழுவுடன் டுபாய் செல்லவுள்ளார்.
டுபாயில் அடுத்தவாரம் இலங்கை முன்னின்று...
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் வெளிநாட்டினர் உள்பட 250-க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதற்கிடையே பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை...