கொழும்பில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல்களின் உண்மைத்தன்மை இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸ் பேச்சாளாரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அதேநேரம் சிறைக் கைதி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ...
இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜமின் நெடன்யாஹுவைத் தொடர்பு கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஹமாஸின் தாக்குதலைக் கண்டித்ததோடு அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் எனவும் தெரிவித்தார்.
தன்னையும்...
ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஹெராத் நகருக்கு அருகே ஜென்டா ஜான் மாவட்டத்தில் நேற்று அடுத்தடுத்து 2 நிலநடுக்கம் ஏற்பட்டது.
முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5ஆகவும், 2வது நிலநடுக்கம் 6.3ஆகவும் பதிவானது. இதில் பல...
இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு ஐ.நா. சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் கண்டனம்...
காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூன்று மாவட்டங்களில் உள்ள 11 பிரதேச...