அரசியல்

பயங்கரவாத எதிர்ப்பு வரைவு சட்டமூலத்தை எதிர்த்து மனு தாக்கல்

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், பயங்கரவாத எதிர்ப்பு வரைவு சட்டமூலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ள வரைவு சட்டமூலத்தின் சில...

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும்!

மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு உட்பட்ட பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. அத்துடன், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென...

க.பொ.த. உயர் தரப் பரீட்சைகளுக்கான நேரஅட்டவனை வெளியீடு

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை - 2023 (2024)களுக்கான நேர அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. வருடம் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 42 ஆயிரத்து 883 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் தற்போது பரீட்சைகளுக்கான நேர அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை,...

மத நம்பிக்கைகளை அவமதித்ததற்காக ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த கைது!

புனித அல் குர்ஆனுக்கு எதிராக அவதூறான கருத்துகளை பதிவிட்டமைக்காக யூ டியூப் பதிவாளரும் பிரபல ஜோதிடருமான இந்திக்க தொட்டவத்த கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் கணினி குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக...

மர்மமான முறையில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு ரிஷாத் பதியுதீன் வலியுறுத்தல்

பொலிஸ் ஓய்வறையில் மர்மமான முறையில் மரணமான சார்ஜன்ட் ஹனீபா தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம்  வேண்டுகோள்...

Popular