அரசியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிடவுள்ள ‘CHANNEL 04’ ஊடகம்!

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பல முக்கிய தகவல்களை வெளியிடுவதற்கு பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் செனல் 04 (CHANNEL 04) ஊடகம் தயாராக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள்...

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய லிட்ரோ 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 145ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 3,127 ரூபாவாக பதிவாகியுள்ளது. 5 கிலோ...

மல்வானை அல்-முபாரக் கல்லூரியின் நூற்றாண்டு விழா: பிரதம அதிதியாக ஜனாதிபதி

நாளை மறுதினம் புதன்கிழமை நடைபெறவுள்ள மல்வானை அல்-முபாரக் தேசியக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொளவார். இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவும்...

சமையல் எரிவாயு விலை இன்று அதிகரிக்கும் சாத்தியம்?

சமையல் எரிவாயு விலை இன்று அதிக விகிதத்தால் அதிகரிக்கப்படலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், புதிய விலை தொடர்பில் இன்று முற்பகல் அறிவிக்கப்படுமெனவும் உலக சந்தையில் எரிவாயுவின் விலை சுமார் 105...

இலங்கையில் ஆண்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கின்றனர்: ஆய்வில் தகவல்

இலங்கையில் நாள்தோறும் 9 பேர் அளவில் தற்கொலை செய்துகொள்வதாக பேராதனை பல்கலைக்கழக ஆய்வொன்றில் மூலம் தெரியவந்துள்ளது. இதனடிப்படையில், மூன்று வருட காலத்தில் 9,700 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. தற்கொலை செய்துள்ளவர்களில்,  83 வீதமானவர்கள்...

Popular