பேராதனை பல்கலைக்கழகத்தின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜூலை1ஆம் திகதியை திறந்த நாளாக பிரகடனப்படுத்தி பல்கலைக்கழகத்திற்கு பொதுமக்களை அனுமதிப்பதற்கு பேராதனை பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
ஆகவே, இன்று முதல் மக்கள் பார்வைக்காக பல்கலைக்கழகம் திறந்திருக்கும்...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடமேல் மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல தடவைகள் மழை...
நாளை (2023 ஜூலை மாதம் 1 ஆம் திகதி) முதல் அமலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, வீட்டு மின் பானையில்...
ஜூன் மாதம் 26 ஆம் திகதி வரையில் 84,000 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்தே அதிகளவானவர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், ஜூன் மாதத்தின் 26 ஆம் திகதி வரையில் இந்தியாவில்...
மாதிரி ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டுக்கு இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஹமத் சாதிக் ( Ahmath Sadique) அவர்கள் தலைமை வகித்தார்.
அதேநேரம் இவர் International Diplomats மாநாட்டில் Head...