அரசியல்

முன்னாள் சட்ட மா அதிபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜர்?

வாக்குமூலம் பெறுவதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவில் இன்று(19) காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு முன்னாள் சட்ட மா அதிபர், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து...

பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னாள் சட்டமா அதிபருக்கு அழைப்பு!

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை நாளை (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதித்திட்டம் குறித்த அவரது சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பான...

நான் ஒரு சிறந்த பௌத்தன்; ஆனாலும் வருடம் தோறும் நோன்பு பிடிப்பது எனக்கு வழக்கமாகிவிட்டது: சனத்

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய நோன்பு நோற்பதாகவும், பாரம்பரியமாக தான் நோன்பு பிடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அண்மையில் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்போது, சனத்...

தூனீசிய எதிர்க்கட்சித் தலைவர் ராஷித் கன்னூசி கைது!

தூனீசிய எதிர்க்கட்சியான அந்நஹ்ழாவின் அலுவலகத்தைச் சோதனைக்குள்ளாக்கிய பாதுகாப்புப் படையினர் எதிர்க்கட்சித் தலைவர் ராசித் அல் கன்னூசியை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அவர் “தெரியாத இடமொன்றுக்கு“ அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக கடந்த...

குணமடைந்தும் வீடுகளுக்கு செல்லாத நோயாளர்கள்: நெருக்கடியில் தேசிய வைத்தியசாலைகள்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பாதுகாவலர்கள் இன்றி அதிகளவான நோயாளர்கள் தங்கியிருப்பதால், நாளாந்த வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை உட்பட மேலும் பல...

Popular