இலங்கையில் உள்ள தாவூதி போஹ்ரா சமூகம், இஸ்லாத்தின் புனித ரமழான் மாதத்தை நினைவுகூரும் வகையில் பல முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இப்தார் மற்றும் இரவு விருந்து நிகழ்ச்சியை நடத்தியது.
இந்நிகழ்வில் குர்ஆன் ஓதுதல் மற்றும் இஸ்லாமியப்...
அரச மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களில் கருப்புக் கொடி காட்ட சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது.
கறுப்புக் கொடிகளை காட்டுவது நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் மன உறுதிக்கு ஆபத்தை விளைவிக்கும் என சுற்றறிக்கை ஒன்றை...
தகவலறியும் உரிமைச் சட்டம் மற்றும் வாக்காளர்களுக்கான உரிமைகள் தொடர்பான விசேட பயிற்சிக் கருத்தரங்கு கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி புத்தளம் பாலாவியில் அமைந்திருக்கின்ற புத்தளம் சர்வமத செயற்குழு அமைப்பின் கேட்போர்...
அடுத்த மாதம் புதிய அரசியல் கட்சியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பதுளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ´ஜாதிக ஜனரஜ பெரமுன´ என...
உள்ளூராட்சி மன்ற இளம் வேட்பாளர்கள், மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கான விசேட செயலமர்வு கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி புத்தளம் வில்பத்து கேட் ஹோட்டல் மண்டபத்தில் முழுநாள் நிகழ்வாக இடம்பெற்றது.
இந்த...