அரசியல்

மஹிந்த, பசிலுக்கு எதிரான பயணத்தடை நீக்கம்!

மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத்தடை இனிமேல் தொடராது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு உயர் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான...

‘Ran FM’ வானொலி ஒலிபரப்பு சேவைகள் நிறுத்தப்படுகின்றன!

நாளை (22) நள்ளிரவு முதல் Ran FM வானொலி அலைவரிசையின் ஒலிபரப்பு நடவடிக்கைகளை இடைநிறுத்த நிர்வாகம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அந்த வானொலி அலைவரிசைக்கு பதிலாக வேறொரு வானொலி சேவை  தொடங்கப்படுமா அல்லது அதே வானொலி...

இலங்கையில் முதலீடு செய்ய ஜப்பான் ஆர்வம்!

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜப்பானிய முதலீட்டாளர்கள் குழு, ஜப்பான் பிரதித் தூதுவர் கட்சுகி கோட்டாரோவுடன் இணைந்து இலங்கை முதலீட்டுச் சபையுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளது. இதன்போது, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்...

தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரண விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது!

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான  விசாரணையை எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேலதிக நீதவான் டி. என். இளங்கசிங்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பான நீதவான்...

பொருளாதார பிரச்சினைகள் காரணமாக பொலிஸ் சேவையினை விட்டு வெளியேறிய 260 பேர்!

மன அழுத்தம், பொருளாதார பிரச்சனைகள், அதிக வேலை மற்றும் கடமையின் அழுத்தம், ஓய்வின்மை போன்ற காரணங்களால் பலர் பொலிஸ் சேவையை விட்டு விலகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள்...

Popular