அரசியல்

ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் தாக்குதல்: உடனடி அறிக்கை கோருகிறது மனித உரிமை ஆணைக்குழு

நேற்றைய தினம் கொழும்பு யூனியன் பிளேஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபர் சந்தன...

ஆட்சி மாற்றங்களால் அநியாயமாக்கப்படும் கல்வி: அருகிலுள்ள பாடசாலை, மஹிந்தோதய திட்டங்களுக்கு நடந்ததென்ன?

-எம்.எல்.எஸ்.முஹம்மத் எனது மகன் அஹ்மத் யூனுஸ் இயல்பிலேயே ஒரு திறமைசாலி. எப்போதும் எதனையும் வித்தியாசமாகவும் புதிய கோணத்திலும் நோக்க முயற்சிப்பவன். நான் நடத்தி வந்த முன்பள்ளியில் கல்விப் பயணத்தை ஆரம்பித்த அவன் குழந்தைப் பருவத்திலிருந்தே ஆக்க...

இலங்கைக்கு 400 மில்.அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியது IFC!

உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான, சர்வதேச நிதியளிப்பு கூட்டுத்தாபனம் (IFC), 400 மில்லியன் அமெரிக்க டொலரை குறுக்கு நாணய பரிமாற்று வசதியை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று (27) IFC வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...

வாக்களிப்பின் போது பிரஜைகளின் பொறுப்புக்களை புரிந்துகொள்ளல்: புத்தளத்தில் விசேட கருத்தரங்கு!

'வாக்களிப்பின் போது பிரஜைகளின் பொறுப்புக்களை புரிந்துகொள்வோம்' என்ற தலைப்பின் கீழ் நேற்று(26) புத்தளம் பாலாவியில் அமைந்துள்ள சர்வமத அமைப்பின் கேட்போர் கூடத்தில் விசேட கருத்தரங்கொன்று இடம்பெற்றது. புத்தளம் மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஏற்பாட்டில் பெப்ரல்...

தேர்தலுக்கான நிதியை வழங்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க, நீதிமன்றம் தீர்மானம்

உள்ளூராட்சித் தேர்தலுக்கு நிதியை வழங்குமாறு  சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 3ம் திகதி மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக இன்று (27)...

Popular