அரசியல்

தேர்தலுக்கு முன்னர் நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்த சிலர் சதி செய்கின்றனர்’

அடுத்த மாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் மின்சாரத்தை துண்டித்து, எரிபொருள் வரிசையை அதிகரித்து நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த சில குழுக்கள் சதி செய்வதாக தகவல் கிடைத்துள்ளதாக மின்சக்தி மற்றும்...

‘10,000 குழந்தைகளின் போஷாக்கு தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு நிறுவனங்கள் முன்வருகின்றன’

போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து வயதுக்குட்பட்ட 10,000 குழந்தைகளின் போஷாக்கு தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு நிறுவனங்களும் தனிநபர்களும் வளர்ப்பு பெற்றோர்களாக முன்வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். மேலும் 11,000 ஊட்டச்சத்து குறைபாடுள்ள...

‘இனவாதிகளின் விஷமப் பிரசாரத்தினால் தான் நாடு சீரழிந்துள்ளது’ :காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்

அநியாயம் இழைக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பின்னால் இருக்கின்ற வேதனைகளையும் வலிகளையும் புரிந்து கொள்கின்ற மனோநிலையில் வியாழேந்தின் இல்லை என்பது மன வேதனையான விடயமாகும் என காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. சிங்கள...

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக 10 ரயில் சேவைகள் இரத்து!

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கரையோர சேவை உள்ளிட்ட 10 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொல்கஹவெல – மருதானை, மஹவ – கொழும்பு கோட்டை ஆகிய 2 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளனர். ரம்புக்கனை...

6-13 வரையிலான அனைத்து வகுப்புகளின் பாடத்திட்டங்களும் 2024 முதல் புதுப்பிக்கப்படும்: அமைச்சர்

6 முதல் 13 வரையிலான அனைத்து வகுப்புகளின் பாடத்திட்டத்தை மேம்படுத்தவும், அதே நேரத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) பாடத்தை 8 ஆம் வகுப்பிலிருந்து சேர்க்கவும் கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. பாடத்திட்டத்தின் புதுப்பிப்பு 2024...

Popular