அரசியல்

சிறைகளில் அதிக கைதிகள்: போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் பெரும்பாலானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் அதிகபட்சமாக 13,200 கைதிகளை அடைத்து வைக்க முடியும். எனினும், நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகள் தற்போது அதிகபட்ச கொள்ளளவை விட இருமடங்கு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் வடக்கு பயணம்: பல்வேறு உதவித் திட்டங்களை மக்களுக்கு வழங்கி வைத்தார்!

பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி முதன் முதலாக இலங்கையின் வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது மன்னாரில் பதினைந்து குடிநீர் வசதிகளை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார். இந்த குடிநீர்...

அரசாங்கம் ஒரு நாளைக்கு 1,050 கோடி ரூபாயை கடன் வாங்குகிறது!

இலங்கை அரசாங்கம் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தினமும் 1,050 கோடி ரூபாவை உலகநாடுகளிடம் கடனாகப் பெற வேண்டியுள்ளது என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார். சிங்கள...

புலமைப்பரிசில் பரீட்சைக்கு அனுமதி அட்டைகள் இல்லை: புதிய முறை அறிமுகம்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் வழங்கப்பட மாட்டாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் தர்மசேன தெரிவித்துள்ளார். டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுவோருக்கு பதிலாக வருகைப்பத்திர முறைமை...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

வட மாகாணத்தில் பல  பகுதிகளில் லேசான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் இன்று (நவம்பர் 27) மாலை அல்லது இரவு வேளையில்...

Popular