இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) 10.31 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10...
கொழும்பிலுள்ள வியட்நாம் தூதுவராலயம் ஏற்பாடு செய்துள்ள "வர்த்தக மேம்பாட்டு" கருத்தரங்கொன்று நாளை (11) வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பில் அமைந்துள்ள பாசிக்குடா அமாயா பீச் ஹோட்டலில் நடைபெறும்.
இலங்கையின் வியட்நாம் தூதுவர் ஹோ தாய் தான்...
எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகள் இன்று (நவ.10) நாடு திரும்பியுள்ளனர்.
எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் EK 650 என்ற விமானத்தில் டுபாயில் இருந்து...
காதி நீதிபதிகளாக விண்ணப்பிக்க வேண்டும் என்ற முஸ்லிம் பெண்களின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக சட்டத்தரணி நுஸ்ரா சாரூக் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியை எதிர்த்து...
இலங்கையின் தென்கிழக்கில் குறைந்த வளிமண்டலத்தின் கொந்தளிப்பான நிலை, குறைந்த காற்றழுத்த தாழ்வு வலயமாக உருவாகியுள்ளதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கிழக்கு, ஊவா,...