இஸ்ரேல் - பலஸ்தீன் போரால் இதுவரை 31 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு உறுதி செய்துள்ளது.
இஸ்ரேல் இராணுவத்துக்கும்இ பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பித்த...
(காலித் ரிஸ்வான்)
இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் அவர்களின் ஆதரவின் கீழ், 3வது முறையாகவும் ஹஜ் மற்றும் உம்ரா சேவைகள் மாநாடு மற்றும் கண்காட்சியினை...
காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் உடன்படாது, இது போருக்கான நேரம் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.
தலைநகர் டெல் அவிவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பேசியதாவது:
காசாவில் போர்நிறுத்தம் தொடர்பான இஸ்ரேலின் நிலைப்பாட்டை...
கட்டாரின் அல்காஸ் தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பாளராக பணி புரியும் ஹம்மாத் அல் உபைதி தனக்கு கிடைத்த குழந்தைக்கு காஸா எனப் பெயரிட்டு காஸா மீதான தனது ஆழமான உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின்...
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களின் காரணமாக காஸா பிராந்தியத்தில் உள்ள அனைத்து இணையம் மற்றும் தொலைபேசி தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் காசாவில் உள்ள சர்வதேச உதவி குழுக்களுக்கு இணைய முனையங்களுடன் தொடர்பு கொள்ள தனது நிறுவனம் உதவ...