உலகம்

திறக்கப்பட்டது ரஃபா எல்லை: உதவிப் பொருட்களுடன் காசாவிற்குள் கனரக வாகனங்கள் நுழைந்தன!

பாலஸ்தீன் – இஸ்ரேல் இடையிலான போர் இன்றுடன் 15-வது நாளை எட்டியுள்ளது. இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எகிப்தில் இருந்து காசாவிற்கு செல்லும் ரஃபா பாதை மூடப்பட்டது. இதன்...

முழு உலகத்திலும் உள்ள தங்க கட்டிகளை கொண்டு வந்து தந்தாலும் பாலஸ்தீன புனித பூமியை விட்டுக் கொடுக்க மாட்டேன்: தன் பதவி துரப்புக்கு காரணமாக அமைந்த உதுமானிய பேரரசின் கலீஃபா சுல்தான் அப்துல்...

துருக்கி ஷாதுலிய்யா தரீக்கத்தின் ஷேக் அபு ஷாமத் மஹ்மூது அவர்களுக்கு உதுமானிய பேரரசின் கலீஃபா சுல்தான் அப்துல் ஹமீது அவர்கள் செப்.22.1913 அன்று எழுதிய கடிதம் இது. இளம் துருக்கியர் (YOUNG TURKS) அமைப்பின்...

காஸாவில் நடக்கும் அட்டூழியத்துக்கு மேற்கு நாடுகள் வழங்கும் ஆதரவை கண்டிக்கிறோம் – இலங்கை ஜமாஅதே இஸ்லாமி!

பாலஸ்தீனத்தின் காஸா நிலப்பரப்பில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ச்சியாக ஈவிரக்கமற்ற விதத்தில் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டு வருவதையும் அதன் மூலம் நோயாளிகள், குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் என வித்தியாசமின்றி சாதாரண பொதுமக்கள் அநியாயமாகக் கொலை...

காசா தேவாலயம் மீது இஸ்ரேல் சரமாரி குண்டு வீச்சு! இரு பெண்கள் பலி

பலஸ்தீனம் மீது 14வது நாளாக இன்றும் தாக்குதலை இஸ்ரேல் தொடுத்து வருகிறது. இன்று அதிகாலை காசாவின் கிரீக் ஆர்த்தோடக்ஸ் தேவாலய வளாகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை...

Popular