உலகம்

மோசமான மனிதாபிமான நெருக்கடியின் விளிம்பில் ஆப்கான் – ஐ.நா சபை !

ஆப்கானிஸ்தானில் அகதிகள் அதிகரித்து வருவதால் உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியின் விளிம்பில் இருப்பதாக ஐ.நா சபை எச்சரித்துள்ளது. தொடர் போரினால் அந் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு நிலையினால் எதிர்வரும் காலங்களில் 38...

Breaking News: இந்திய ராணுவ தலைமை அதிகாரி சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் இராணுவ உயர் அதிகாரிகள் சென்ற விமானப் படை ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வெலிங்டன் இராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து இரு ஹெலிகொப்டர்கள் புறப்பட்டுச்...

16 ஆண்டுகளாக பதவி வகித்த ஜேர்மனியின் பிரதமர் ஓய்வு!

ஜேர்மனியின் பிரதமராக 16 ஆண்டுகளாகப் பதவி வகித்த ஏஞ்சலா மெர்கல் இன்று (08) ஓய்வு பெறுகிறார். கடந்த 2005 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பின் செல்வாக்கில் ஜேர்மனியை பன்மடங்காக உயர்த்திய பெருமைக்குரியவராவார்.தனது ஆட்சிக் காலத்தில்...

ஒமிக்ரோன் பாதிப்பு அதிக தீவிரமானதல்ல -அமெரிக்கா அறிவியல் நிபுணர்!

ஒமிக்ரோன் பாதிப்பு அதிக தீவிரமானதாக இல்லையென அமெரிக்காவின் அறிவியல் நிபுணர் டாக்டர் ஃபாசி தெரிவித்துள்ளார்.டெல்டா வைரஸ் தான் இன்று வரை  கொவிட் உருமாற்றமாக இருப்பதாகவும் அதிக மரணங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொவிட்டுடன் ஒப்பிடும்போது...

ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலையுடன் சம்பந்தப்பட்ட நபரொருவர் கைது!

ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சவுதி அரேபியா நபரொருவர் பிரான்ஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில்  வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. காலித் ஏத் அலோதைபி...

Popular