உள்ளூர்

ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் நீர்தாரை, கண்ணீர் புகை தாக்குதல்

கொழும்பில்  முன்னெடுத்துவரும் ஐக்கிய மக்கள் சக்தி  பேரணி மீது நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிரான பேரணி கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் பயணிக்கும் போதே இவ்வாறு...

புத்தளம் மக்கள் அழைத்தால் மட்டுமே அரசியலுக்கு வருவேன் – சனத் நிஷாந்தவின் மனைவி

அரசியலில் பிரவேசிக்கும் நம்பிக்கை தனக்கு இல்லாவிட்டாலும், தனது கணவரின் அரசியல் வெற்றிடத்தை நிரப்புமாறு புத்தளம் மக்களும் கட்சியும் கோரினால், அது குறித்து பரிசீலிக்கலாம் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி...

ஆர்ப்பாட்டப் பேரணியால் கொழும்பில் கடும் வாகன நெரிசல்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியினால் கொழும்பு, நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு – நகர மண்டப பகுதியில் இருந்து குறித்த ஆர்ப்பாட்ட...

ஐக்கிய மக்கள் சக்தியின் மாபெரும் போராட்டம் ஆரம்பம்

ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், நாட்டு மக்கள் மீதான பொருளாதார அழுத்தத்தை குறைக்கவும், மக்கள் சுதந்திரமாக வாழவும் அரசாங்கத்தை வலியுறுத்தி  ஐக்கிய மக்கள் சக்தி  ஏற்பாடு செய்த போராட்டம் சில நிமிடங்களுக்கு முன்னர் கொழும்பு விகாரமஹாதேவி...

ஐக்கிய மக்கள் சக்தியின் மாபெரும் போராட்டம்: சஜித் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முஸ்லிம் பொது மையவாடி தொடக்கம் பிரதீபா மாவத்தை, சத்தர்ம மாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தை, மில்டன்...

Popular