உள்ளூர்

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

தென் கொரியா மற்றும் இஸ்ரேலில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்புகளுக்கு மேலாக, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு வேலைவாய்ப்புகளை சலுகைத் திட்டத்தின் கீழ் வழங்குவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்...

நிலக்கரி இருப்பு குறைந்தாலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இல்லை – அரசாங்கம் தகவல்!

நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது குறைக்கப்பட்ட போதிலும், தற்போது போதுமான அளவு நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மின்சார விநியோகத்தில் எந்தத் தடையும் இல்லை என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நிலக்கரி இருப்பு குறைந்ததன்...

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை மையமாக வைத்து சிறுவர்களைத் தண்டிப்போருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை

2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், பரீட்சைப் புள்ளிகளைக் காரணம் காட்டி சிறுவர்களை உடலிரீதியாகத் தண்டிக்கும் அல்லது உளரீதியாகத் துன்புறுத்தும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை...

புலமைப்பரிசில் பெறுபேறு : தேசிய ரீதியில் முதல் இடங்கள்!

2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, தமிழ் மொழி மூலமாக அதிகூடிய புள்ளியாக 188 பதிவாகியுள்ளதுடன், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே இந்த புள்ளி பெறப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே...

முன்னாள் நிர்வாக சேவை அதிகாரி அஷ்ஷேக் அமீர் மற்றும் சட்டத்தரணி அம்ஹர் ஆகியோர் காதிமார் சபைக்கு அங்கத்தவர்களாக நியமனம்

ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரி அஷ்ஷேக் M.I. அமீர் மற்றும் சட்டத்தரணி அம்ஹர் ஷெரீப் ஆகியோர் செப்டம்பர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் காதிகள் சபையின் உறுப்பினர்களாக நீதிச் சேவைகள்...

Popular