உள்ளூர்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்புக்கனை – கலகெதர பகுதி பணி ஆரம்பம் !

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் (Central Expressway) ரம்புக்கனை முதல் கலகெதர வரையிலான பகுதிக்கான நிர்மாணப் பணிகள், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. மத்திய அதிவேக நெடுஞ்சாலையின்...

மினா கூடாரங்களில் இலங்கை ஹாஜிகள் எதிர்நோக்கும் கடும் அசௌகரியங்களுக்கு ஹிஸ்புல்லாஹ் MP கண்டனம்

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் நோக்கில் புனித மக்கா நகரிற்கு சென்றுள்ள இலங்கை ஹாஜிகள், மினா கூடாரங்களில் மிகவும் கவலைக்கிடமான மற்றும் மனிதாபிமானமற்ற அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக, அங்கு தங்கியுள்ள பல ஹாஜிகள்...

வெசாக் பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் !

வெசாக் பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வெசாக் வாரத்தில் கலாசாரத்திற்குப் பொருத்தமற்ற வகையில் நடந்துகொள்ளும் நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தாக பொலிஸ் ஊடகப்...

பல மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்றுக்கான சாத்தியம்!

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில...

நாளை முதல் முதியோருக்கான அஸ்வெசும கொடுப்பனவு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாத கொடுப்பனவுகள் நாளை (29) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, அஸ்வெசும...

Popular