கள்-எலிய அல்-அப்ரார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இவ்வருட ரமழானை முன்னிட்டு நடத்தப்பட்ட “ரய்யான் அறிவுக்குப் பரிசு”, “ரமழான் நட்சத்திரம்”, ரமழான் தாரகை” ஆகிய போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு 13ம் திகதி கள்-எலிய அலிகார் மகா...
கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவி முன்னர் கல்வி கற்ற பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் கல்வியமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பதில் அதிபராக கடமையாற்ற, கல்வியமைச்சின் உத்தியோகத்தர் ஒருவர் தற்காலிகமாக...
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருகிறது. இதனால், மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல்...
“பெற்றோர்களே, இந்த தாய் நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவர உங்கள் பிள்ளைகள், மனைவிமார், உங்கள் கணவரைத் தியாகம் செய்தீர்கள்” நீங்கள் சிறந்த தாய்மார்கள். நீங்கள் சிறந்த மனைவிமார்.
இந்த நினைவிடத்திற்கு முன், நாம் நின்று...
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை மேற்கொள்ள 1,000 பலஸ்தீன யாத்திரிகர்களை வரவேற்க சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில் "கொல்லப்பட்ட , காயமடைந்த பலஸ்தீனியர்களின்...