அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் துஷானந்தன் தலைமையில் நேற்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மிஞ்சிய...
ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று (15) ஏலமிடப்படவுள்ளன.
விற்பனை செய்யப்படவிருக்கும் அனைத்து வாகனங்களும் பத்து வருடங்களுக்குள் உற்பத்தி...
அஷ்.எச். அப்துன் நாஸிர் (ரஹ்மானி)
பணிப்பாளர்,
அப்துல் மஜீத் அகடமி
புத்தளம்.
திடீர் திடீரென வந்து சேரும் மரணச் செய்திகள் மேனியெங்கும் மின்னதிர்வைத் தருகின்றன. சிலரது மரண அறிவிப்புகள் பல ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்கவைக்கின்றன, பழைய...
இவ்வாண்டு ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா நகருக்கு வருகை தந்துகொண்டிருக்கும் இலங்கை ஹஜ்ஜாஜிகளுக்கான ஏற்பாடுகளை சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், சேவை வழங்குநரோடு கலந்துரையாடி ஆய்வு செய்தார்.
இவ்வாண்டு இலங்கையிலிருந்து...
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார்.
நாட்டின் ஏனைய...