உள்ளூர்

‘பூலோக சொர்க்கம்’ இலங்கை: சவூதி அரேபியாவில் Snapchat promotion..!

சவூதி அரேபியா ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் அரபு மொழியில் "ஜன்னத் துன்யா" (பூலோக சொர்க்கம்) என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய ஸ்னாப்சாட் கணக்கை (Snapchat)  அறிமுகப்படுத்தியுள்ளது. இது இலங்கை சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பத்து...

பொலிஸாரிடம் பாதுகாப்பு வழங்குமாறு கோரிய தேசபந்து

தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பொலிஸ் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான கோரிக்கை நேற்று (01) எழுத்து மூலம் பதில்...

சப்ரகமுவ பல்கலை மாணவனின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை அவசியம்; ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவனான 23 வயதுடைய சரித் தில்ஷானின் திடீர் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில்...

மக்கள் எங்களை கட்டாயப்படுத்த வேண்டியதில்லை; அவர்களின் இதயத்துடிப்பையும் அபிலாஷைகளையும் உணரும் ஒரு அரசியல் சக்தி நாங்கள்- ஜனாதிபதி

இலங்கையில் தற்போது தேசிய மக்கள் சக்தி  மட்டுமே ஒரு அரசியல் சக்தியாக உள்ளது என்று கூறிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நாட்டின் எதிர்காலமும் அதன் மக்களும் இன்று தேசிய மக்கள் சக்தியை நம்பியுள்ளனர்...

Popular