பலஸ்தீன புனித பிரதேசம் யூதர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டதனை கண்டிக்கும் வகையிலும், உலக இஸ்லாமியர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், பலஸ்தீன விடுதலைக்காக உழைப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் நோக்கிலும் ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் 'சர்வதேச குத்ஸ்'...
இந்த ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் கடைசி நாள் நேற்று (26) ஆகும்.
இந்த நாட்டில் உள்ள பரீட்சைகளில் சாதாரண தரப் பரீட்சை ஒரு முக்கிய தேர்வாகும், ஏனெனில் இது ஒரு குழந்தையின் எதிர்காலப்...
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மன்னார் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சப்ரகமுவ, தெற்கு மற்றும்...
களுத்துறை சிறைச்சாலையில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்காக இப்தார் நிகழ்வொன்று மார்ச் 24 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த நிகழ்வை களுத்துறை மாவட்ட ஜனாஸா சேவைகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
சிறைச்சாலையின் உயர் பொலிஸ் அதிகாரிகள், பௌத்த,...
முன்னாள் இராணுவப் பிரதானிகள் மூவர் உள்ளிட்ட நால்வருக்கு தடைகளை விதிப்பதற்கு ஐக்கிய இராச்சியம் எடுத்த தீர்மானம் ஒருதலைப்பட்சமானது என வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை இன்று...