உள்ளூர்

கொழும்பு மேயர் வேட்பாளராக களமிறங்கும் ருவைஸ் ஹனிஃபா

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக  வைத்தியர் ருவைஸ் ஹனிஃபா களமிறங்கவுள்ளார். மருத்துவ நிபுணரான ஹனிஃபா, நீர்கொழும்பு, அம்பாறை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள...

துருக்கியில் எதிர்க்கட்சி தலைவர் கைது; இஸ்தான்புல் முழுவதும் வலுக்கும் ஆர்ப்பாட்டங்கள்

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் துருக்கியின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல் நகர மேயரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லு பொலிஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைதுக்கு எதிராக பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட...

இஸ்ரேலின் இனப்படுகொலைகளை கண்டித்து அமெரிக்க தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

காசாவில், இஸ்ரேல் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடங்கியுள்ள இனப்படுகொலைகளை கண்டித்து நேற்று (21) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இந்தப் போராட்டத்திற்கு பலஸ்தீன...

யாழ் பல்கலையில் தமிழ் மொழியில் பட்டம் பெற்ற பௌத்த தேரர்!

யாழ். பல்கலைக்கழகத்தில்  தமிழில் பட்டப்பின் டிப்ளோமாவைப் பயின்று பௌத்த தேரர் ஒருவர் பட்டம் பெற்றுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று (21) 39 ஆவது பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் முதலாவது அமர்வின்...

தேசபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பல்லேகலையில் உள்ள தும்பர சிறையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுகளுக்கு...

Popular