இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சாதாரண பஸ் கட்டணங்கள் 11.14 வீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ.38ல் இருந்து ரூ.34 ஆக...
இலங்கையில் உள்ள தனியார் பேருந்து நடத்துனர்கள் ஆகஸ்ட் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
தனியார் பஸ் சங்கம் இன்று இந்த விடயத்தை (ஆகஸ்ட் 4) இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
QR...
பொதுநலவாய விளையாட்டு 2022 போட்டிகளில் இலங்கையின் பாரா தடகள வீரர் பாலித பண்டார வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஏற்கனவே 100 மீற்றர் தடகளப்போட்டியில் யுபுன் அபேகோன் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கல...
காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மற்றும் சடலங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ் மா அதிபர் விக்கிரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த...
QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் முச்சக்கர வண்டி சாரதிகள் தமது வழமையான முச்சக்கர வண்டி சேவைகளுக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல மாதங்களாக முச்சக்கரவண்டி சாரதிகள் எரிபொருள் வரிசையில் தங்கியிருந்ததுடன், இதன்...