தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தமது கட்சி அனைத்துக் கட்சி அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அனைத்துக் கட்சி அரசாங்கத்தில் இணையும் இந்த கோரிக்கைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி...
இலங்கையை ஏற்றுமதி சார்ந்த போட்டி சமூக சந்தைப் பொருளாதாரமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் கருத்துடன் தாம் உடன்படுவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இன்று பாராளுமன்றத்தில்...
ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் யுபுன் அபேகோன் 10.06 வினாடிகளில் கடந்து முதலாம் இடத்தைப் பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
அவர் இன்று இரவு 11.40 மணிக்கு இந்திய நேரப்படி அரையிறுதியில் மீண்டும்...
ஒவ்வொரு இலங்கையருக்கும் ஜனாதிபதியாக தாம் செயற்படுவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தின் ஆரம்ப நிகழ்வில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப்...
அரசியலமைப்பின் 22வது திருத்தம் இன்று புதன்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஆகஸ்ட் 1 திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றது. அது நிறைவேற்றப்பட்டவுடன், அது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 21வது...