உள்ளூர்

பாதாள உலக உறுப்பினரான ரோஹித என்ற ‘பஸ் பொட்டா’ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

பாதாள உலக உறுப்பினரான சமன் ரோஹித என அழைக்கப்படும் ‘பாஸ் போட்டா’ துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். ஜூலை 27 புதன்கிழமை கம்பஹா நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இனந்தெரியாத நபர் ஒருவரால் சுடப்பட்ட நிலையில்...

‘என்னை உள்ளாடையுடன் நடைபாதைக்கு இழுத்துச் சென்றார்கள்’: மே 9 சம்பவம் பற்றி குமார வெல்கம விளக்கம்!

என்னை வெளியே இழுத்து, ஆடைகளை அவிழ்த்து, என் உள்ளாடையில் நடைபாதைக்கு இழுத்துச் சென்றதாக , பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். மே 09 அன்று தமக்கு பலத்த காயம் ஏற்படுத்திய தாக்குதல் பற்றி...

கம்பஹா நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ‘பஸ் பொட்டா’ உட்பட நால்வர் காயம்!

கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக கோஷ்டி உறுப்பிரான சமன் ரோஹித பெரேரா என அழைக்கப்படும் 'பஸ் பொட்டா' உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அடையாளம் தெரியாத...

‘கொவிட்’ அறிகுறி உள்ள குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பாதீர்கள்’: தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம்!

'கொவிட்' நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், 'கொவிட்' தடுப்பூசியைப் பெறுவதில் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முன்பு 'கொவிட்' தடுப்பு ஊசி போடப்பட்ட பகுதிகள், வட்டார சுகாதார மருத்துவர் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு...

அரசாங்கம் ‘அவசரகாலம்’ பற்றி பேசுகிறது, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் எதுவுமின்றி வாழும் அவசர நிலை ஏற்பட்டுள்ளது: சஜித்

நிறைவேற்று ஜனாதிபதி அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளார். நாட்டில் பெரிய அவசரநிலைகள் உள்ளன, அதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை பாராளுமன்றத்தில் இன்று (27) சற்றுமுன்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டின் உண்மையான அவசரநிலை குறித்து...

Popular