உள்ளூர்

நாட்டின் நெருக்கடிகளுக்கு வெற்றிகரமான தீர்வுகள் கிடைத்துள்ளன: ஜனாதிபதி விசேட அறிக்கை

எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். எரிவாயு மற்றும் எரிபொருள்...

போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்!

உலக வர்த்தக மையத்திற்கு அருகில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர். நாளைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களனி பல்கலைக்கழகத்தில்...

மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் பணிப்புரை: கடற்றொழில் அமைச்சர் தலைமையில் குழு!

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர ஆகியோருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இன்று...

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி: ‘ஜூலை 9 போராட்டம் வலுவாக இருக்கும்’

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி தற்போது இடம்பெற்று வருகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழகத்திற்கு...

2023 ஆம் ஆண்டு தரம் 1 அனுமதிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

2023 ஆம் ஆண்டிற்கான தரம் ஒன்றிற்காக சேர்க்கும் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி ஆகஸ்ட் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக, 2023 ஆம் ஆண்டிற்கான அத்தகைய சேர்க்கையை ஏற்றுக்கொள்வதற்கான...

Popular