உள்ளூர்

ஜனாதிபதி வௌியிட்ட ட்விட்டர் பதிவு!

IMF யின் எதிர்கால நடைமுறைகள் மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளது. கலாநிதி...

எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாட சவூதி அரேபியாவிற்கு செல்லும் விசேட தூதுவர்!

(File Photo) இரு நாடுகளுடனான எரிசக்தி ஒத்துழைப்புக்கான வழிவகைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சவூதி அரேபியாவிற்கு விசேட தூதுவரை அனுப்பவுள்ளார். அதற்கமைய சுற்றாடல் துறை அமைச்சர் நசீர் அஹமட் ஜூலை 02 ஆம்...

‘இலங்கைக்கு ஜப்பான் உதவிகளை வழங்காது’ என்ற செய்தியை ஜப்பான் தூதரகம் மறுத்துள்ளது!

ஜப்பான் தூதரகம் இலங்கைக்கு உதவவில்லை என்ற செய்தியை மறுத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'இலங்கைக்கு நிதியுதவி வழங்கினால் முறைகேடாக நிர்வகித்துவிடலாம் என அஞ்சும் ஜப்பான் இலங்கைக்கு உதவாது' என பிரபல தனியார்...

மின்சார உற்பத்திக்காக டீசல் வாங்க ஐ.ஓ.சி உடன் பேச்சுவார்த்தை!

மின்சார உற்பத்திக்காக லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்திடம் (IOC) 7000 மெட்ரிக் தொன் டீசலை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்  ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முகாமைத்துவப்...

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த உதவுவதாக ஓமான் தூதுவர், ஜனாதிபதியிடம் தெரிவிப்பு!

எரிபொருள், எரிவாயு, எரிசக்தி, வேலை வாய்ப்புகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உதவுவதாக ஓமான் தூதர் அஹ்மத் அலி சயீத் அல் ரஷ்தி (அஹ்மத்...

Popular