உள்ளூர்

இந்தியாவின் அதானி குழுமத்திற்கு எதிராக கொழும்பில் போராட்டம்!

மன்னாரில் இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமத்தை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி மெஜஸ்டிக் சிட்டி வர்த்தக வளாகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும்...

ஜம்இய்யதுல் உலமாவின் பொதுக்கூட்டம் கண்டியில்..!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுக்கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (18) கண்டி - கட்டுக்கலை ஜும்ஆ மஸ்ஜிதில் இடம்பெறவுள்ளது. இதன்போது அடுத்த மூன்று வருடங்களுக்கான புதிய தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாக சபை...

அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

அரச மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் நாளை மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக இன்று பாடசாலைகள் மூடப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை அத்தியாவசிய தேசைவகள் தவிர்நத மற்றைய அரச...

‘இஸ்லாத்தை இழிவுபடுத்தும் போது அமைதியைப் பேணுவது முக்கியம்’: இந்திய முஸ்லிம் குழுக்கள் வேண்டுகோள்

இந்தியாவில் உள்ள முக்கிய இஸ்லாமிய குழுக்கள் மற்றும் மசூதிகளின் தலைவர்கள், ஆளும் மத்தியஅரசின் பாரதிய ஜனதா கட்சியின் இரு உறுப்பினர்களால் முகமது நபியைப் பற்றி இழிவான கருத்துக்களுக்கு எதிரான போராட்டங்களுக்கான திட்டங்களை நிறுத்துமாறு...

வெள்ளிக்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியீடு!

அரச உத்தியோகத்தர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் பயிர்ச்செய்கைக்கான விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். சுற்றறிக்கை பின்வருமாறு:

Popular