உள்ளூர்

அண்மைய வன்முறைகள் தொடர்பில் 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

அலரிமாளிகை, காலி முகத்திடல் மற்றும் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 230 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ...

உண்டியல் முறையில் டொலர்களை மாற்ற முயன்ற இருவர் கைது!

உண்டியல் முறையின் ஊடாக அமெரிக்க டொலரை மாற்ற முற்பட்ட இருவர் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களும் சட்டவிரோதமாக 47,000 அமெரிக்க டொலர்களை மாற்ற முயன்றதாக அதிரடிப்படை...

சீரற்ற காலநிலையால் பல பகுதிகளில் வெள்ள அபாயம்: கடற்படையின் நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில்!

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பல ஆறுகளின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. களு கங்கை இரத்தினபுரி பிரதேசத்தில் சிறு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளதுடன் களுகங்கையின் கிளை நதியான குடா கங்கை மில்லகந்த பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கு...

20ஆம் திருத்தத்துக்கு ஆதரவளித்த 4 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர்!

அரசாங்கத்திற்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய நான்கு உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர். அதன்படி கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்;...

எதிர்க்கட்சி தலைவர் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து பேச்சு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்துள்ளார். இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டென்னிஸ் சாய்பி, ஜேர்மன் குடியரசின் இலங்கை தூதுவர் ஹோல்கர் லோதர் சைபர்ட், இலங்கைக்கான...

Popular