உள்ளூர்

ஊரடங்கு சட்டம் 12 ஆம் திகதி வரை நீடிப்பு!

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் மே 12 ஆம் திகதி காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளதுடன், பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பதவாகியுள்ளன....

நீர்கொழும்பில் பதற்ற நிலைமை: குழுக்களுக்கு இடையிலான மோதலாக மாற்ற முயற்சி!

நீர்கொழும்பில் இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல்கள் பதிவாகியுள்ளன. நீர்கொழும்பு- பெரியமுல்ல பிரதேசவாசிகள் அவேந்திரா ஹோட்டலை சூறையாடியதையடுத்து இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதேச அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் கூடிய குழுவொன்று அப்பகுதியில் உள்ள வீடுகள் மீது...

ரத்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் காயம்

சற்று முன்னர் ரத்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ரத்கம பிரதேச சபைத் தலைவரின் வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்...

ஐ.நா. நாட்டின் நிலைமையை உன்னிப்பாக அவதானிக்கும்: அனைத்து தாக்குதல்களையும் வெளிப்படையாக விசாரிக்க கோரிக்கை!

கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்லேட் பச்லெட் வன்மையாகக் கண்டித்துள்ளார் தெரிவித்துள்ளார். அதேநேரம், அமைதியின்மையைக் கட்டுப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது,...

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு: பாதுகாப்பு அமைச்சு

பொதுச் சொத்துக்களைச் சூறையாடுபவர்கள் அல்லது பிறருக்குத் தீங்கு விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஆயுதப் படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

Popular