அண்மையில் அரசாங்கத்தைவிட்டு வெளியேறிய தயாசிறி ஜயசேகர, உதய கம்மன்பில, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை...
சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் ரமழான் தினமான மே 1 மற்றும் 3 ஆகிய திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சார சபை தெரிவித்துள்ளது.
மே 2 மற்றும் 4 ஆம் திகதிகளில் அனைத்து...
(File Photo)
ஞானா அக்காவின் ஜோசியம் இனி ஒரு செல்லாது, மக்களின் செய்தி மிகத் தெளிவாக உள்ளது, அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்ற விரும்புகிறார்கள் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பல்கலைக்கழக ஆசிரியர்...
எதிர்வரும் மே 01ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கியதாக மட்டக்களப்பு கல்லடி மீனிசை சிறுவர் பூங்கா வெளியில் மே தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்விற்கு அனைத்து மக்களையும்...
நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதன்படி வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷா இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதல்...