உள்ளூர்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான காலநிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும்...

மின்வெட்டு தொடர்பில் அறிந்துகொள்ள புதிய முறைமை

தமது பிராந்தியங்களில் மின்வெட்டு இடம்பெறும் முறை குறித்து அறிந்துக் கொள்வதற்காக புதிய முறைமை ஒன்றை இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி, மின்சார சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட https://dm.ceb.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசித்து அல்லது மின்சார...

துபாயில் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு: ‘TIME 100 Gala Dinner’ இராப்போசன விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் பெப்ரவரி 11 முதல் 13 வரை நடைபெறும் 2025 சர்வதேச அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக எமது நாட்டில் இருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் நடைபவனி

சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு சவூதி அரேபியாவின் இலங்கை தூதரகத்தினால் காலி முகத்திடலில் இன்று திங்கட்கிழமை (10) நடைபவனி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரேபிய சிறுத்தைகளைப் பாதுகாக்கும் வகையில் அரேபியாவினால் முன்மொழியப்பட்ட இந்த தினம் கடந்த...

பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுநலவாய பாராளுமன்றங்களின் சங்கத்தின் ஆசிய மற்றும் தென்கிழக்காசிய பிராந்தியங்களின் மாநாடு: இலங்கையும் பங்கேற்பு

பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெற்ற பொதுநலவாய பாராளுமன்றங்களின் சங்கத்தின் ஆசிய மற்றும் தென்கிழக்காசிய பிராந்தியங்களின் முதலாவது ஒன்றிணைந்த மாநாட்டில் இலங்கை பாராளுமன்றத் தூதுக்குழு பங்கேற்றது.  லாகூர் நகரில் பெப்ரவரி 06ஆம் திகதி முதல் 10ஆம்...

Popular