மின் விநியோகம் நேற்று (09) மாலை வழமைக்குத் திரும்பியுள்ளபோதும் அது தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக மின் சக்தி மின்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.
அதேவேளை மின் விநியோகத் தடை தொடர்பில் இன்று...
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 2025 இன் உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வலுச்சக்தி அமைச்சர் குமார...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய...
ஹமாஸ் இஸ்ரேல் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் முதலாவது கட்டத்தின் விடுதலையாகின்ற பணயக்கைதிகளின் 5 வது அணி விடுவிக்கப்பட்டனர். குறித்த கைதிகள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டனர்.
அதன்படி, ஒஹட் பென் அமி, இலி...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் நளீம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (08) காலை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக வைத்து சிலரால்...