உள்ளூர்

‘மலையக தமிழர்கள் சார்பான அபிலாஷைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்’ :இராதாகிருஷ்ணன்

இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு, இலங்கை அரசாங்கத்துடன் இந்தியாவின் நல்ல பயனுள்ள விடயங்களை இந்திய உயர்ஸ்தானிகரிடம் முன்வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் வே. இராதாகிருஷ்ணன், நியுஸ் நவ்...

சேதன பசளையினை பயன்படுத்தி பயிர்செய்கையில் வெற்றிகண்ட 64 ஆவது படைப்பிரிவு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள 64 ஆவது படைப்பிரிவின் தலைமை வளாகத்தில் சேதன பசளை மூலம் மரக்கறி செய்கையினை மேற்கொண்டு நல்ல விளைச்சலினை எதிர்கொண்டுள்ளதாக படைத்தரப்பு விவசாயிகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேசத்தினை...

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்!

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலண்ட் இதனைத் தெரிவித்தார். அதேநேரம், வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி கோட்டாபய...

கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்த தர்கா நகர் சிறுவர்கள்!

கல்கமுவவில் இந்த ஆண்டில் இதுவரையில் நடைபெற்று இருக்கக்கூடிய போட்டிகளில் மிகப் பிரம்மாண்டமான போட்டியாக 1st SHINKAI OPEN KARATE CHAMPIONSHIP நடைபெற்றது. (SHINKAI KARATE DO ASSOCIATION) ஏற்பாட்டில் அண்மையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில்...

16 இந்திய மீனவர்கள் கைது: இலங்கை கடற்படையினர்!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பெயரில் 16 இந்திய மீனவர்கள் இரண்டு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து...

Popular