(File Photo)
எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய தினம் கொழும்பில் மாபெரும் எதிர்ப்பு பேரணியொன்றுக்கு தயராகியுள்ளது.
அதேநேரம், இந்த எதிர்ப்பு பேரணி கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தை நோக்கி செல்லவுள்ளது.
மாளிகாவத்தை பொலிஸ் நிலையம்...
சுற்றாடல் மற்றும் கைத்தொழில் அமைச்சுக்களின் செயல்பாடுகள் மற்றும் கடமைகளை திருத்தியமைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு அமைச்சுக்கள் தொடர்பான சிறப்பு முன்னுரிமைகள் மற்றும் தொடர்புடைய நிறுவன மற்றும் சட்ட...
சமூக ஊடகங்களில் பல நபர்கள் #GoHomeGota vs #WeAreWithGota என்ற பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு #GoHomeGota என்ற பிரசாரத்தை ஆரம்பித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மார்ச் 16 புதன்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் வகையில், அவர் இந்த உரையை...
சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் சுமார் 48 வருடங்களுக்கு முன்னர், அதாவது 1974 இல் ஆரம்பிக்கப்பட்டன.
அந்த காலப் பகுதியிலிருந்து, இலங்கை – சவூதி இரு நாடுகளும் மிகவும் நட்பு...