உள்ளூர்

சேதன பசளையை சீன நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்ய வேண்டாம் | மஹிந்தானந்த அளுத்கமகே

இம்முறை பெரும் போகத்திற்காக இறக்குமதி செய்யப்படவிருந்த நைட்ரஜன் சேதன பசளையை சீன நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யாமல் இருக்க விவசாய துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தீர்மானித்துள்ளார். சீன பசளை மாதிரிகள் தொடர்பில் விவசாயத்துறை...

இன்று உலக இருதய தினம் | இதய நோய் ஏற்படாமல் நலமுடன் வாழ மருத்துவர்கள் கூறும் வழிமுறைகள்

இதயநோய்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் இதேநாளை உலக இதய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதய நோய் ஏற்படாமல் நலமுடன் வாழ மருத்துவர்கள் கூறும் வழிமுறைகள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். இன்றைய...

பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் ஆசிரியர்களின், சம்பளப் பிரச்சினை தீரும்வரை கற்பித்தல் நடக்காது

பாடசாலைகள் திறக்கப்பட்டாலும், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தீரும் வரை அவர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் பங்கேற்க மாட்டார்களென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். கல்வி அமைச்சின் செயலாளர் அதிபர், ஆசிரியர்களின்...

சதொசவில் இடம்பெற்ற ஊழல்மோசடியை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்களை சிஐடியினர் ஏன் விசாரணை செய்ய முயல்கின்றனர்- நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள்பணிப்பாளர் கேள்வி?

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களிற்கு பணம் செலுத்தும் நிலையில் இலங்கை இல்லாததால் 800கும்மேற்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து சிக்குண்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த கொள்கலன்களை கைப்பற்றி அதில் உள்ள பொருட்களை சதொச மூலம் விற்பது அரசாங்கத்தின்...

கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் கொள்கலன்களை விடுவிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியினால் 50 மில்லியன் அமெரிக்க டொலர்

கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களில் 400 கொள்கலன்கள் இதுவரையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டொலர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக குறித்த கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருந்தன. அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்காக...

Popular