உள்ளூர்

இன்று மின் தடை அமுலாகும் நேரம் அறிவிப்பு!

நாட்டில் இன்று (19) பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 4 கட்டங்களாக 1 மணிநேரம் 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம்...

37,500 மெற்றிக் தொன் எரிபொருளுடன் இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்!

37,500 மெற்றிக் தொன் எரிபொருளுடன் கூடிய இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதிலிருந்து மின் உற்பத்திக்காக 10,000 மெற்றிக் தொன் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் ஊடகவியலாளர்...

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று நிறுத்தம்!

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி இயந்திரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தேசிய மின்கட்டமைப்புக்கு 150 மெகாவோட் மின்சாரத்தை...

ஜனாதிபதியின் செயலாளராக காமினி செனரத் பதவியேற்பு!

ஜனாதிபதியின் செயலாளராக காமினி செனரத் இன்று காலை 10 மணிக்கு தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிரதமரின் செயலாளராக அனுர திசாயநாக்க பொறுப்பேற்பு!

நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரான அனுர திசாயநாக்க நாளை முதல் பிரதமரின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular