உள்ளூர்

இராஜாங்க அமைச்சரின் செயல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடு!

சிறை நிர்வாகம் மற்றும் கைதி மறுவாழ்வு இராஜாங்க அமைச்சர் வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு சென்று மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. இன்று (17) நடைபெற்ற தேர்தல் ஆணைக்குழு...

தனியார் பேருந்துகளுக்கு நிவாரணம் வழங்க அரசு முடிவு!

கொவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் 17,000 தனியார் பேருந்துகளுக்கு நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போக்குவரத்து இராஜாங்க...

சுகாதார பணியாளர்களை கௌரவிக்கும் முகமாக தாமரை கோபுரத்தில் இன்றிரவு மின்விளக்கு அலங்காரம்!

உலக நோயாளர்கள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டும், சுகாதார துறையை சேர்ந்த அனைவரையும் கௌரவிக்கும் முகமாகவும் கொழும்பு தாமரை கோபுரத்தில் மின்விளக்குகள் ஒளிரவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்றைய தினம் மாலை 7 மணி முதல்...

மேலும் 121 கொவிட் மரணங்கள் பதிவு!

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 121 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (16) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு...

எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பாராளுமன்ற கூட்டுத் தொடரை நடத்த தீர்மானம்!

எதிர்வரும் 21 ஆம் திகதி மற்றும் 22 ஆம் திகதி பாராளுமன்ற கூட்டுத் தொடரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (17) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் இடையிலான கூட்டத்தின் போது இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர்...

Popular