சில கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை திறக்க முடியும் என கொவிட் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையத்தின் பிரதானி இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்து்ளளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட இராணுவ தளபதி இவ்வாறு...
கொரோனா தொற்றின் அபாயத்தில் இருந்து நாடு இதுவரை மீளவில்லை என இலங்கை மருத்துவ சங்கதின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டாலும், சமுதாயத்தில்...
க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று (15) தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று வரையில் அதிபர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும்...
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சில இடங்களில் 50மி.மீ அளவான ஓரளவு...