இந்நாட்டு முஸ்லிம்கள் 1000 வருடங்களுக்கு மேலாக தமது மத மற்றும் கலாச்சார விவகாரங்களையும், மார்க்க சட்டதிட்டங்களையும் எவ்வித பிரச்சினையுமின்றி பின்பற்றி வந்துள்ளதுடன் இது சட்ட அமைப்பில் தொகுக்கப்பட்டு ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் காலத்திலும்,...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 135 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (12) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட்...
களுத்துறை மாவட்ட இளைஞர் ஊடக அமைப்பின் ஆரம்ப நிகழ்ச்சியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ஊடகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
21ம் நூற்றாண்டின் யாரிடம் ஊடக பலம் இருக்கின்றதோ அவர்கள் தான் பலசாலிகள்...
நாட்டில் மேலும் 1,755 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 487, 677...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையை ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு விஷேட நீதாய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான 25 பிரதிவாதிகளுக்கு...