உள்ளூர்

காட்டுமிராண்டித்தனத்தையும் தீவிரவாதத்தையும் நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்!

தீவிரவாதத்தையும் காட்டுமிராண்டித்தனத்தையும் உலகில் இருந்து விரட்டுவதற்காக ஒட்டுமொத்த உலக சமூகமும் கைகோர்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது. பெரும்பான்மையினராக இருந்தாலும் சிறுபான்மையினராக இருந்தாலும் தீவிரவாதம் உள்ளது என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். பாகிஸ்தானில்...

பாகிஸ்தான் வாழ் இலங்கையர்களின் பாதுகாப்பை அந் நாட்டு அரசு உறுதிப்படுத்த வேண்டும்- கோட்டாபய ராஜபக்ஷ!

பாகிஸ்தானில் நேற்று (03) இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந் நாட்டு அரசு மேற்கொள்ளும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கமும் , மக்களும் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

தென்கிழக்குப் பல்கலையில் விஞ்ஞான ஆராய்ச்சி மாநாடு!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் சம்மாந்துறையில் அமைந்திருக்கும்; பிரயோக விஞ்ஞான பீடத்தில் “நிலையான கண்டுபிடிப்புகளுக்கான தரவு சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி” எனும் தொனிப்பொருளில் பத்தாவது வருடாந்த விஞ்ஞான ஆராய்ச்சி மாநாடு, பீடத்தின் கேட்போர் கூடத்தில்...

ரணசிங்க பிரேமதாசவின் அரசியல் பயணத்தின் போது அவருக்கு நிழலாக அவருக்கு நெருக்கமானவராக செயற்பட்டவர் சிறிசேன குரே – நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்!

ரணசிங்க பிரேமதாசவின் அரசியல் பயணத்தின் போது அவருக்கு நிழலாக அவருக்கு நெருக்கமானவராக செயற்பட்டவர் சிறிசேன குரே தான் என் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார். அவர் தனது மனதில் நம்பிக்கை வைத்திருந்த...

நாட்டின் சில பகுதிகளில் 4 நாட்களுக்கு மின் விநியோகத் தடை!

எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மின் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் வழமைக்கு திரும்பும் வரையில் எதிர்வரும் 4 நாட்களுக்கு நாட்டின் சில பகுதிகளில் ஒரு மணி நேர மின் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக...

Popular