உள்ளூர்

நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை கௌரவ பிரதமரின் தலைமையில் வெளியிடப்பட்டது

நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (01) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து வெளியிடப்பட்டது. முதலில் தபால்மா அதிபர் ரஞ்சித்...

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, இந்திய பிரதமர் இடையே சந்திப்பு இன்று

இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று (02) சந்திக்கவுள்ளார். அங்கு இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பொருளாதாரம் குறித்து கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், நிதி...

நாட்டின் இன்றைய வானிலை நிலவரம்

மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை...

லத்தின் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக சியோமாரா காஸ்ட்ரோ தெரிவு!

ஹோண்டுராஸ் என்ற அமெரிக்க நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் சியோமாரா காஸ்ட்ரோ வெற்றி பெற்று நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். ஹோண்டுராஸ் என்ற லத்தீன் அமெரிக்க நாட்டில், நேற்று முன்தினம் நடந்த ஜனாதிபதி...

“பிடல் காஸ்ட்ரோ” நினைவு தினத்தை முன்னிட்டு கியூபாவில் அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது!

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தலைநகர் ஹவானாவில் பிரமாண்ட அருங்காட்சியகம் ஒன்று நேற்று (01) திறந்து வைக்கப்பட்டுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அங்கு சீன அதிபர்...

Popular