உள்ளூர்

30 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு!

நாட்டில் 73 நீர்த்தேக்கங்களில் 30 நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 80% உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது இராஜங்கனை, அங்கமுவ, தெதுரு ஓயா, தப்போவ மற்றும் வெஹரகல உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின்...

பயணபொதியில் சடலமாக இருந்த பெண் யார் என தகவல் வெளியானது!

சபுகஸ்கந்த பிரதேசத்தில் நேற்று (04) பயணப் பொதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டவர் 44 வயதுடைய பெண் எனவும், கொழும்பு மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பை சேர்ந்தவர் என்பதும் மேலதிக விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அகதிகளின் வருகையை தடுக்க வேலி அமைக்கும் லிதுவேனியா!

அகதிகளின் வருகையை தடுக்க பெலாரஸ் நாட்டுடனான எல்லையை உருக்கு (எஃகு) வேலி போட்டு லிதுவேனியா அரசு மூடி வருகிறது. மத்திய மற்றும் கிழக்கு நாடுகளை சேர்ந்த அகதிகள் பெலாரஸ் வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில்...

எத்தியோப்பியாவில் 6 மாத காலத்திற்கு அவசரநிலை பிரகடனம்!

எத்தியோப்பியாவின் அம்ஹரா மாகாணத்தில் உள்ள இரு நகரங்களை கிளர்ச்சிப்படை கைப்பற்றியதை தொடர்ந்து பிரதமர் அபி அஹ்மத் அங்கு ஆறு மாத காலத்திற்கு அவசரநிலையை பிரகடனப்படுத்தி உள்ளார். டைக்ரே பகுதியை தனி நாடாக அறிவிக்குமாறு கோரி...

T20 Updates: ” சூப்பர் 12″ இன் மேலும் இரண்டு போட்டிகள் இன்று!

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் "சூப்பர் 12" இன் 36 மற்றும் 37 வது  போட்டிகள் இன்று (05) இடம்பெறவுள்ளது. அதனடிப்படையில் முதலாவது போட்டியில் நியூசிலாந்து மற்றும் நமீபியா அணிகள் மோதவுள்ளன.இப்...

Popular