நாட்டில் தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலக பிரிவு மற்றும் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க...
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் பதுளை மாவட்டத்தில் பசறை மற்றும் கேகாலை மாவட்டத்தில்...
ஐ.சி.சி உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் "சூப்பர் 12" இன் 28 ஆவது போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.இன்றைய போட்டி டுபாயில் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து...
ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் "சூப்பர் 12" இன் 27 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதின.இன்றைய போட்டி அபுதாபியில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்...
ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய தலிபான் அமைப்பின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்சாடா முதன் முறையாக பொது வெளியில் தோன்றியதாக தலிபான்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு முதல் தாலிபான் இயக்கத்தின்...