அரச சேவையிலுள்ள கர்ப்பிணி பெண்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (05) உரையாற்றும்போதே...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,841 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 286,365 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில்...
நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இவ்வாறு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக,இரத்தினபுரி, கராப்பிட்டிய மற்றும் றாகம மருத்துவமனைகள் என்பன இவ்வாறு அவசர நிலையை அறிவித்துள்ளமை...
ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி, ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கக் கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் ஆசிரியைகள் சிலர் பொலிஸார் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்துள்ளமையால் பாரிய பிரச்சிணை...
ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ள நாடுகள், வரும் செப்டம்பர் இறுதி வரையாவது 3 ஆவது பூஸ்டர் டோசை போடுவதை நிறுத்தி வைக்குமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
டெல்டா மரபணு மாற்ற...