நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (25) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய,...
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு விளக்கமறியல் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று (26) அவர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ம் திகதி வரையில்...
ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் " சூப்பர் 12" சுற்றின் குழு இரண்டிற்கான போட்டியாக ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதின .இப் போட்டியில் 130 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் அணி...
கொவிட் தொற்றினை கட்டுப்படுத்த அமுலில் இருந்த இரவு 11.00 மணியிலிருந்து அதிகாலை 4.00 மணி வரையான பயணத்தடை இன்று (25) நள்ளிரவு முதல் நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்தடை நீக்கப்பட்டாலும் சுகாதார நடைமுறைகள் அமுலிலுள்ளதாகவும் தொற்று...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (24) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய,...