உள்ளூர்

நாட்டில் மேலும் 20 கொவிட் மரணங்கள் பதிவு! 425 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் ( 26) உயிரிழந்துள்ளவர்கள் ஆகும். இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட்...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 373 பேர் பூரண குணம்!

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 373 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரையில் கொவிட் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 504,376 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 537,201...

சிறுவர்களுக்கு தொற்று நோய் அதிகரிக்கின்ற வீதத்தில் உயர்வு!

இலங்கையில் சிறுவர்களிடையே தொற்றா நோய்களின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பாடசாலை சிற்றுண்டிச்சாலை எவ்வாறு அமைய வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இருந்தும் பல பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகள் அந்த...

´ஒரே நாடு ஒரே சட்டம்´ செயலணி ஞானசார தேரர் தலைமையில் | வர்த்தமானி வெளியானது

´ஒரே நாடு ஒரே சட்டம்´ என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டு, அதற்க்கான விசேட வர்த்தமானி...

இன்றைய வானிலை நிலவரம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான...

Popular